1019
இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி நீதிமன்றம் 19 முறை ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சிறையில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம்

4282
சென்னை மற்றும் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்திலும் அமைச்சரின் அறையில் ஆவணங்களை கைப்ப...

3495
தமிழ்நாட்டில் 500 மதுபானக்கடைகள் விரைவில் மூடப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில...

2316
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் வீடு உட்பட கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்... கரூர் ராமகிருஷ்ணாபுர...

3184
தமிழக அரசின் கையிருப்பில் 2.40 லட்சம் டன் நிலக்கரி இருப்பதாகவும், அனல் மின் நிலையங்களில் முழுவீச்சில் மின்னுற்பத்தி நடைபெறுவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளொன்றுக...

2379
வரும் மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை அண்ணா சாலை தமிழ்நாடு...

8303
அதிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், புகார் தெரிவித்த 14 லட்சம் மின்நுகர்வோருக்கு, மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கட்டண திருத்தம் செய்துள்ளதாக அமைச்...



BIG STORY